Home

23 February 2022

மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 28/02/2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01/03/2022 முற்பகல் பணியில் சேர்ந்திட ஆணையர் அறிவுறுத்தல்.

மாறுதல் ஆணை பெற்றவர்கள் 28.02.2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01.03.2022 முற்பகல் பணியில் சேர்வதற்கான ஆணையரின் செயல்முறைகள். 

IFHRMS இல் ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்திடும் பொருட்டு கலந்தாய்வில் பங்கேற்று பதவி உயர்வு / பணி மாறுதல் / பணிநிரவல் ஆணைகளை பெற்ற ஆசிரியர்களை 28/02/2022 அன்று பிற்பகல் விடுவித்து 01/03/2022 அன்று பணியில் சேரத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 






No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts