Home

02 September 2021

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசாணை எண் 197, நாள் : 01/09/2021. பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.60 லிருந்து ரூ.110 ஆக உயர்த்தி செப்டம்பர் 2021 முதல் பிடித்தம் செய்யப்படும் என ஆணையிடப்பட்டு உள்ளது. 

G.O. (MS) NO. 197 Dated 01/09/2021. The lumpsum amount payable under Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme shall be enhanced to Rs.5,00,000/- The employees contribution under this scheme shall be enhanced to Rs.110/- p.m with effect from September 2021 and this contribution will continue till the superannuation of the Government employees. 

Download - G.O. No. 197

No comments:

Post a Comment